Skip to main content

Posts

Featured

சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்து உள்ள நெறிமுறைகளை கடைபிடித்து விழா நடக்கிறது. விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் நுழைவு வாயிலில் உரிய சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 96 முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீவிர சோதனை அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 18 நெடுஞ்சாலை போலீஸ் ரோந்தும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 38 சிறப்பு ரோந்து படையும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்...

Latest Posts

சோமாலியா நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்கக் கோரிக்கை

டேவிட் காப்பர்ஃபீல்ட் | David Copperfield magic | motivational speech in tamil motivation | success

நான் சீக்கிரம் ஜெயிக்க வேண்டும்... என் அப்பாவும், அம்மாவும் பல வருடங்களாக பட்டினி கிடக்கிறார்கள்.

எதை செய்தாலும் அதை தவமாக செய்யும்போது மட்டுமே அது சாத்தியமாகும்...

எதிராளி யாராக இருந்தால் என்ன? முடிந்தால் மோதிப்பார்...

கால்பந்தைவிட வேகமாக ஓடுவதால்தான் இந்தத் தொகை...

நகைச்சுவை உணர்ச்சி ஒன்று இருந்தால்போதும், உலகை ஜெயிக்கலாம்

விளையாட்டுதான் என் எதிர்காலம் என்று 10 வயதில் முடிவு செய்தேன்.

Swami Vivekananda | சுவாமி விவேகானந்தர் | motivational speech in tamil | Powerful Tamil Motivation

ப்ரிட்னி ஸ்பியர்ஸ்| britney spears|motivational speech in tamil| motivation | powerfulwords success